மதுரை அருகே ரவீந்திரன் என்பவர் வீட்டில் 38 சவரன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை

மதுரை: மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள ரவீந்திரன் என்பவர் வீட்டில் 38 சவரன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை முடிக்கப்பட்டுள்ளது. ரவீந்திரன் குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்ற நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். …

Related posts

திண்டிவனம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

மதுரை திருமங்கலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி

சதுரகிரி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்