மதுரை அருகே கழிவுநீர் பைப்லைனுக்காக குழி தோண்டியபோது மண் சரிந்து விபத்து

மதுரை: விளாங்குடி பகுதியில் கழிவுநீர் பைப்லைனுக்காக குழி தோண்டியபோது மண் சரிந்து விபத்துக்குள்ளானது. ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்க முயன்றபோது தொழிலாளியின் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. …

Related posts

மின்னஞ்சல் மூலம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்: மிரட்டல் விடுத்த நபர் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை

நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக திமுகவின் போரில் இன்று ஒலிக்கும் முழக்கங்கள் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

அமாவாசை, வார இறுதியையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை தகவல்