மதுரையில் ஸ்மார்ட் சிட்டி உள்பட எந்த வளர்ச்சி திட்டத்திலும் தவறு நடக்கவில்லை !: செல்லூர் ராஜூ

மதுரை: மதுரையில் ஸ்மார்ட் சிட்டி உள்பட எந்த வளர்ச்சி திட்டத்திலும் தவறு நடக்கவில்லை என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் 75 சதவீதம் நிதியமைச்சரின் தொகுதியில் தான் நடைபெறுகிறது. சட்டம் உங்கள் கையில் உள்ளதால் தவறு செய்தார்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் செல்லூர் ராஜூ குறிப்பிட்டிருக்கிறார்….

Related posts

மேற்கு வங்கத்தில் சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து: விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை

முதலமைச்சர் முதலீடுகளை ஈர்த்து வருகிறார்; ஆனால், அதிகாரிகள் திருப்பி அனுப்புகிறார்கள் : உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை மாநகராட்சி ஆணையரின் மாமனார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்