மதுரையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த இளைஞர் கைது

மதுரை: மதுரை சோழவந்தானில் மதுபோதையில் 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த மணிமாறன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 10 நாட்களுக்கு முன்புதான் ஜாமினில் வெளியே வந்தார். இளம்பெண் என நினைத்து மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக  விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளார். …

Related posts

பூரி கட்டையால் மூதாட்டியை தாக்கி 50 பவுன் கொள்ளையடித்த 7 பேர் கும்பல் கைது

டெல்லியில் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் லஞ்ச வழக்கில் கைது!!

செய்யாறு அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து 5 கோயில்களில் அம்மன் தாலிகள், உண்டியல் பணம் திருட்டு: மர்ம ஆசாமிகளுக்கு வலை