மதுரையில் முதல்வர் பரப்புரையின்போது அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில்  முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்தபோது அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. டி.என்.டி. சான்றிதழ் கோரி இளைஞர் ஒருவர் போஸ்டருடன் முழக்கங்களை எழுப்பிய சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகி லோகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்….

Related posts

ஐதராபாத்தில் குழந்தைகளுக்கு தாமரை சின்னம்; தேர்தல் பிரசார விதிமீறிய வழக்கில் அமித்ஷா, கிஷன் ரெட்டி பெயர்கள் நீக்கம்

நாட்டுக்காக சாக தேவையில்லை வளர்ச்சிக்கு பணியாற்றுங்கள்: குஜராத் விழாவில் அமித் ஷா பேச்சு

ஒன்றிய பாஜ அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் திமுக உண்ணாவிரத போராட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு