மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்தபோது அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. டி.என்.டி. சான்றிதழ் கோரி இளைஞர் ஒருவர் போஸ்டருடன் முழக்கங்களை எழுப்பிய சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகி லோகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்….