மதுரையில் பைக்ரா பகுதியில் அனுமதியை புதுப்பிக்காமல் இயங்கி வந்த மேலும் ஒரு முதியோர் காப்பகம் மூடல்

மதுரை: மதுரையில் பைக்ரா பகுதியில் அனுமதியை புதுப்பிக்காமல் இயங்கி வந்த மேலும் ஒரு முதியோர் காப்பகம் மூடப்பட்டுள்ளது. மேலும், மூடப்பட்ட காப்பகத்தில் இருந்த 22 முதியவர்களை வேறு காப்பகத்திற்கு மற்றம் செய்த நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல், எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி செயல்பட்டு வந்ததால் மூடப்பட்டுள்ளது….

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்