மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்..!!

மதுரை: மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது குறித்து ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமையில் நாளை மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமையில், ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற இருக்கிறது. சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த உயர் அலுவலர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.  …

Related posts

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

ஆடி மாத அம்மன் கோயில் திருவிழாவுக்காக மண்பானை பொருட்கள் தயாரிப்பு பணி தீவிரம்