மதுரையில் சட்டவிரோத பட்டாசு விற்பனை, தயாரிப்பு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி. உறுதி

மதுரை: மதுரையில் சட்டவிரோத பட்டாசு விற்பனை, தயாரிப்பு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. உறுதி அளித்துள்ளார். உசிலம்பட்டியில் வெடி தயாரிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான நிலையில் எஸ்.பி. பாஸ்கரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லிவீரன்பட்டியில் வீட்டில் சட்டவிரோதமாக வெடி தயாரிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி சுந்தர்ராஜ் என்பவர் உயிரிழந்தார். …

Related posts

மக்களுடன் முதல்வர், காலை உணவுத் திட்டம் வரும் 11 மற்றும் 15ம் தேதிகளில் விரிவாக்கம்: எம்.பி, எம்எல்ஏக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு