மதுரையில் குழந்தைகள் விற்கப்பட்டுள்ளதா என அனைத்து காப்பகங்களிலும் ஆய்வு நடத்தப்படும்!: ஆட்சியர் அனீஸ் சேகர்

மதுரை: மதுரையில் குழந்தைகள் விற்கப்பட்டுள்ளதா என அனைத்து காப்பகங்களிலும் ஆய்வு நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் தெரிவித்துள்ளார். குழந்தைகளை விலைக்கு வாங்காமல் முறையான முறையில் தம்பதிகள் தத்தெடுக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அனீஸ் சேகர் குறிப்பிட்டுள்ளார். …

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு