மதுரையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதிமுக பெண் வேட்பாளர் மனு வாபஸ்

மதுரை: மதுரையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதிமுக பெண் வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றார். வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் வந்த அதிமுக வேட்பாளர் இந்திராணி மனுவை வாபஸ் பெற்றார். தனது கணவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தேர்தலில் நிற்க இயலாது என இந்திராணி கூறியுள்ளார் …

Related posts

அமராவதி முதலை பண்ணைக்குள் சுற்றுலா பயணி தொலைத்த 3 பவுன் நகையை கண்டெடுத்து ஒப்படைத்த சிறுவர்கள்

பாஸ்போர்ட் இணையதளம் இயங்காது

செங்கோட்டை அருகே வடகரையில் விளைநிலங்களுக்குள் புகுந்த 4 யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிப்பு