மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 36 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படுமா? நீதிபதிகள்

மதுரை: மதுரை தோப்பூரில் 36 மாதங்களுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பிற மாநிலங்களில் எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் ஏறத்தாழ முடிவடையும் நிலையில் உள்ளன என்று உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எய்ம்ஸ் பணிகள் அவ்வளவு துரிதமாக நடைபெற்றதாக தெரியவில்லை. எய்ம்ஸ் பணி தொடர்பான ஒவ்வொரு நகர்வுக்கும் மனுதாரர் நீதிமன்றத்தை நாடியே உத்தரவு பெற்றுள்ளனர். நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்காமல் மதுரை எய்ம்ஸ் பணிகளை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும். மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்க நிதி ஒதுக்கி பணிகளை துரிதப்படுத்த கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது….

Related posts

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு முன் 10 நாட்கள் நோட்டமிட்டதாக கொலையாளிகள் தகவல் : எவ்வளவு பணம் கைமாறியது என போலீசார் கிடுக்குபிடி விசாரணை!!

இலங்கை கடற்படையின் தொடரும் அத்துமீறல்களை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

10 நாட்களாக நோட்டமிட்டு ஆம்ஸ்ட்ராங் கொலை