மதுராந்தகம் அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ள கல்குவாரிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

காஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ள கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள்  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுராந்தகம் அருகே தச்சூரில் அமைந்துள்ள கல்குவாரியை 200 பேர் முற்றுகை இட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். …

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு