மதுராந்தகம் அருகே சிலாவட்டம் என்ற இடத்தில் 2 வேன்கள் கவிழ்ந்து 25-க்கும் மேற்பட்டோர் காயம்

மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே சிலாவட்டம் என்ற இடத்தில் 2 வேன்கள் கவிழ்ந்து 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சென்னையில் இருந்து திருச்சி சென்றபோது 2 வேன்கள் கவிழ்ந்ததில் 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சென்னை – திருச்சி காலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. …

Related posts

ராஜீவ்காந்தி மருத்துவமனை முன்பு சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

தில்லைநகர் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்..!!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவிற்கு நடிகர் ரா.சரத்குமார் இரங்கல்..!!