மதுராந்தகம் அருகே கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அருணாகுளம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை கஞ்சா விற்பனையில் முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் வீட்டிலேயே வெட்டி படுகொலை செய்தது.  உடலை கைப்பற்றி மதுராந்தகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். …

Related posts

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து 14.5 லட்சம் கொள்ளை!

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு