மதுபோதை தகராறில் பார் ஊழியருக்கு உதை

சென்னை: பள்ளிக்கரணையை சேர்ந்த தினேஷ் (25), டாஸ்மாக் பாரில் சப்ளையர். நேற்று முன்தினம் இரவு 4 பேர், இந்த பாரில் மது அருந்தியுள்ளனர். அப்போது,  அவர்களிடம் தினேஷ், ‘‘நேரம் முடிந்துவிட்டது. வெளியே செல்லுங்கள்,’’ என கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து தினேஷிடம் தகராறில் ஈடுபட்டு, தங்களிடம் இருந்த ஹெல்மெட் மற்றும் காலி பீர் பாட்டில்களால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர். …

Related posts

மகாராஷ்டிரா, குஜராத் கால்சென்டர்களில் சிபிஐ சோதனை: 26 சைபர் குற்றவாளிகள் கைது

பட்டாசு விபத்துக்கு பாதுகாப்பு வசதி இல்லாததே காரணம்: நீதிபதிகள் வேதனை

புதையலில் கிடைத்ததாக கூறி போலி தங்க நாணயம் விற்று மோசடி அதிமுக நிர்வாகி உட்பட 6 பேர் கைது