மதிமுகவினருக்கு அழைப்பு

 

காஞ்சிபுரம்: மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட முன்னேற்ற கழகம், ஆரம்பித்து 75 ஆண்டுகள் உருண்டோடி பவளவிழா காண்கிறது.விழாவில் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.பவளவிழா, இதில் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் தலைவர் வைகோ எம்பியின் கண்மணிகள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்