மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

 

சிவகங்கை, ஜூன் 28: சிவகங்கை கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு தகுதியான சமுதாய அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஊரக சமுதாய அமைப்புகள் வட்டாரங்களில் உள்ள மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகிலும், நகர்ப்புற சமுதாய அமைப்புகள் மாவட்ட இயக்க மேலாண்மை அலகிலும் இன்று (ஜூன் 28) விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு 04575-240962 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை