மணிப்பூர் நிலச்சரிவு: காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி ட்வீட்டரில் இரங்கல்

டெல்லி: மணிப்பூர் நோனி அருகே நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது என காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி ட்வீட்டரில் இரங்கல் தெரிவித்தார். தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும், நிலச்சரிவில் சிக்கி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் பதிவிட்டார்.   …

Related posts

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரம் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு; சிபிஐ வழக்கு நிலுவையில் இருப்பதால் சிறையில் இருந்து வெளிவருவதில் சிக்கல்

இரண்டு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 63 பேர் பரிதாப பலி: திரிசூலி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சோகம்

விழிஞ்ஞம் துறைமுகத்தால் உலக வரைபடத்தில் இந்தியா இடம் பிடித்துள்ளது: கேரள முதல்வர் பெருமிதம்