மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சாலை மறியல் செய்தவர்கள் கைது

காரைக்குடி, ஜூலை 26: காரைக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது. நகர செயலாளர் சிவாஜி காந்தி தலைமை வகித்தார். ஏஐடியூசி மாநில துணைச்செயலாளர் ராமச்சந்திரன், அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற நகர செயலாளர் ரிச்சட், இந்திய மாதர் தேசிய சம்மேளம் பழனியம்மாள், தேவி, லில்லிபுஸ்பம், போக்குவரத்து சங்க தலைவர் மணவழகன், ஏஐடியூசி மாவட்ட துணைச் செயலாளர் கண்ணன், ராமராஜ், மாரிமுத்து, காரைஅன்பு, பாஸ்கரன், ஆரோக்கியம், அய்யப்பன், கருப்பையாஉள்பட பலர் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை