மணிப்பூரில் ரூ.500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

மணிப்பூர்: மோரேவில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 54 கிலோ பிரவுன் சுகர், 154 கிலோ ஐஸ்மெத் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த நபரின் மனைவியான வீட்டின் உரிமையாளர் மியான்மரில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது….

Related posts

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது

கோயம்பேடு சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய வாகனங்களுக்கு தீ வைத்த நபர் கைது

பெங்களூருவில் இருந்து கேரளத்துக்கு 2.4 கிலோ போதைப்பொருள் கடத்தியவர் கைது