எப்படிச் செய்வது?கடாயில் நெய் ஊற்றி, அதில் கடலைமாவு மற்றும்
அனைத்து மசாலாவுடன் கொத்துக்கறி சேர்த்து வதக்கி கொள்ளவும். பின்னர் அதனை
வடைபோல் தட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
எப்படிச் செய்வது?கடாயில் நெய் ஊற்றி, அதில் கடலைமாவு மற்றும்
அனைத்து மசாலாவுடன் கொத்துக்கறி சேர்த்து வதக்கி கொள்ளவும். பின்னர் அதனை
வடைபோல் தட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்.