மடிப்பாக்கம் திமுக வட்ட செயலாளர் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது: காவல்துறை நடவடிக்கை

சென்னை: சென்னை மடிப்பாக்கம் திமுக வட்ட செயலாளர் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விக்னேஷ்வர், கிஷோர் குமார், நவீன், புவனேஷ்வர், சஞ்சய் ஆகியோர் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே கைது செய்யப்பட்டனர். திருச்சியில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 5 பேரை விக்கிரவாண்டி காவல்துறை கைது செய்தது….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு