மஞ்சுவிரட்டு போட்டியின்போது மாடுமுட்டி முதியவர் ஒருவர் உயிரிழப்பு

சிவகங்கை: சிங்கம்புணரி அருகே அரளிபாறையில் மஞ்சுவிரட்டு போட்டியின்போது மாடுமுட்டி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்க்க வந்தபோது மாடு முட்டியதில் சுந்தரம் என்ற முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்….

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்