மசூதிகளுக்கு சொந்தமான ரூ.750 கோடி சொத்துக்கள் மீட்பு: அமைச்சர் தகவல்

கலசபாக்கம்: தமிழகம் முழுவதும் மசூதிகளுக்கு சொந்தமான ரூ.750 கோடி சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தில் சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று அளித்த பேட்டி: ரூ.6 கோடி மதிப்பீட்டில் மசூதிகள் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.6 கோடி மதிப்பீட்டில் தேவாலயங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. மேலும் தற்போது பெறப்பட்ட மனுக்கள் மீது 10 நாட்களுக்குள் மீண்டும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பணிகள் தொடங்கப்படும். தமிழகம் முழுவதும் மசூதிகளுக்கு சொந்தமான ரூ.750 கோடி சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது’ என்றார்….

Related posts

இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக பதிவிட்ட பாஜக பிரமுகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

முண்டந்துறை வனப்பகுதியில் சாலை அமைக்காதது ஏன்? : ஐகோர்ட்

இளைஞர்களை தாக்கிய வழக்கில் பாடகர் மனோவின் மகன்கள் 2 பேருக்கு நிபந்தனை முன்ஜாமின்!