மங்களூர் விமான நிலையத்தில் சுங்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.92.27 லட்சம் கடத்தல் தங்கம் சிக்கியது..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையத்தில் சுங்கத்துறை நடத்திய சோதனையில் ரூபாய் 92.27 லட்சம் கடத்தல் தங்கம் சிக்கியது. துபாயிலிருந்து வந்த பயணியை கைது செய்து அவரிடமிருந்து 1.9 கிலோ எடையுள்ள தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். …

Related posts

நீட் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

சிகிச்சைக்காக வந்தபோது நெருக்கம் ஏற்பட்டு உல்லாசம் தர்மபுரி ராணுவ வீரரின் மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி கடத்தல்: மருத்துவமனைக்கு வந்த இளம்பெண்களையும் குறிவைத்து சீரழித்த ஊழியர் கைது