மங்களூரு சம்பவம் தொடர்பாக மைசூரில் இருவர், கோவையில் ஒருவரிடம் விசாரணை; கர்நாடக ஏடிஜிபி விளக்கம்

பெங்களூரு: மங்களூரு சம்பவம் தொடர்பாக மைசூரில் இருவர், கோவையில் ஒருவரிடம் விசாரணை நடைபெறுகிறது என கர்நாடக ஏடிஜிபி அலோக் குமார் விளக்கம் அளித்துள்ளார். ஷாரிக் உடன் தொடர்புடைய பலர் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. ஷாரிக் மீது ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்….

Related posts

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்