மக்கள் பணிக்கு வயதில்லை!: சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் 94 வயது மூதாட்டி..!!

சென்னை: மக்கள் பணிக்கு வயதில்லை என்ற சொல்லிற்கேற்ப சென்னை மாநகராட்சி தேர்தலில் 94 வயது மூதாட்டி காமாட்சி என்பவர் ஆர்வமுடன் போட்டியிடுகிறார். நடைபெறவிருக்கும் சென்னை மாநகராட்சி தேர்தலில் அடையாறு மண்டலம் பெசன்ட்நகர் 174வது வார்டில் சுயேட்சையாக மூதாட்டி காமாட்சி போட்டியிடுகிறார். தற்போதைக்கு தமிழ்நாட்டிலேயே அதிக வயதுடைய வேட்பாளர் இவராவார்.  …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை