மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 25 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 25 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக மா.சுப்பிரமணியன் தகவல் அளித்துள்ளார். இதுவரை 25,40,394 பேர் பயனடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்த்துத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்….

Related posts

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி

கிளைச் செயலாளர்போல் செயல்படுகிறார் எடப்பாடி: கே.சி.பழனிசாமி தாக்கு

சொல்லிட்டாங்க…