மக்களுக்கான பயணம் தொடக்கம்…

கோடைகாலம் போன்று தற்போது வெயில் கொளுத்தி வருவதால் கரும்புச் சாற்றை பொதுமக்கள் அதிகம் விரும்பி அருந்துகின்றனர். அவர்களுக்காக தேனி அருகே மாணிக்கபுரம் பகுதியிலிருந்து தங்கள் பயணத்தை தொடங்கிய கரும்பு கட்டுகள்.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது