கோடைகாலம் போன்று தற்போது வெயில் கொளுத்தி வருவதால் கரும்புச் சாற்றை பொதுமக்கள் அதிகம் விரும்பி அருந்துகின்றனர். அவர்களுக்காக தேனி அருகே மாணிக்கபுரம் பகுதியிலிருந்து தங்கள் பயணத்தை தொடங்கிய கரும்பு கட்டுகள்.
கோடைகாலம் போன்று தற்போது வெயில் கொளுத்தி வருவதால் கரும்புச் சாற்றை பொதுமக்கள் அதிகம் விரும்பி அருந்துகின்றனர். அவர்களுக்காக தேனி அருகே மாணிக்கபுரம் பகுதியிலிருந்து தங்கள் பயணத்தை தொடங்கிய கரும்பு கட்டுகள்.