மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கியது போல் போலி ஆவணம் தயாரித்து ரூ.97 லடசம் மோசடி: வங்கி கிளை மேலாளர் பணிநீக்கம்

வேலூர்: வேலூர் குடியாத்தம் மத்திய கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் உமா மகேஸ்வரி பணி நீக்கம் செய்யப்பட்டார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கியது போல் போலி ஆவணம் தயாரித்து ரூ.97 லடசம் மோசடி செய்துள்ளார். கிளை மேலாளர் உமா மகேஸ்வரியை பணிநீக்கம் செய்து வேலூர் மத்திய கூட்டுறவு பொது மேலாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.  …

Related posts

வேலை பார்த்த இடத்தில் உரிமையாளர் என ஏமாற்றி வசூல் ஓட்டலில் பங்குதாரராக சேர்ப்பதாக ரூ.1.25 கோடி மோசடி செய்த மேலாளர்: ஆந்திராவில் பதுங்கியவர் கைது

வெளிநாடுகளில் விற்பனை செய்ய காரில் கடத்திய ரூ.22 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்பு: 3 பேர் கைது

பேச மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலி, தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை: அரிவாளுடன் முதியவர் போலீசில் சரண்