மகரிஷி வித்யா மந்திர் ஆசிரியர் மீதான பாலியல் புகாரில் விசாரணையை துவக்கி உள்ளோம்: காவல் ஆணையர் பேட்டி

சென்னை: சென்னை அயனாவரம் மகரிஷி வித்யா மந்திர் ஆசிரியர் ஆனந்த் மீதான பாலியல் புகாரில் விசாரணையை துவக்கி உள்ளோம் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் வரும் புகார்களை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்