மகப்பேறுக்காக அரசு மருத்துவமனையில் சேர்ந்த பெண் துணை ஆட்சியர்

சேலம்: பிரசவத்துக்காக பெண் துணை ஆட்சியர் தர்மலாஸ்ரீ சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். கேரள மாநிலம் ஆலப்புழையில் துணை ஆட்சியராக பணியாற்றி வரும் தர்மலாஸ்ரீக்கு சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவம் நடைபெறுகிறது. சேலம் அரசு மருத்துவமனையில் சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுவதாக பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி தர்மலாஸ்ரீ பேட்டியளித்துள்ளார். வாழப்பாடி பேளூரை சேர்ந்த தர்மலா ஸ்ரீ 4 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார்….

Related posts

தமிழ் வழி கல்வியில் பயின்றதாக போலி சான்றிதழ் பெற்று அரசு பணியில் சேர்ந்த 4 அதிகாரிகள் உட்பட 9 பேர் மீது வழக்கு

விமானத்தில் பெண் பயணி மாரடைப்பால் உயிரிழப்பு

டன் கணக்கில் கிடைக்கும் மீன்கள்: கரை திரும்ப முடியாமல் தவிக்கும் கடலூர் மீனவர்கள்