போலீஸ் விசாரணையில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி பிரபாகரனின் மனைவியிடம் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது..!!

சேலம்: உயிரிழந்த மாற்றுத்திறனாளி பிரபாகரனின் மனைவி ஹம்சலாவிடம் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. முதல்வர் அறிவித்த ரூ. 10 லட்சம் நிவாரண உதவிக்கான காசோலையை சேலம் ஆட்சியர் கார்மேகம் வழங்கினார். நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி பிரபாகரன் மரணமடைந்தது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி வருகிறது….

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு