சென்னை: சென்னை திருமுல்லைவாயில் அருகே போலீஸ் ஜீப் கவிழ்ந்து காவல் ஆய்வாளர் மாரிமுத்து, ஓட்டுநர் மகாவீரன் காயம் அடைந்தனர். நள்ளிரவு வாகன தணிக்கையை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லும் போது, மழையால் பிரேக் சரியாக பிடிக்காமல் ஜீப் கவிந்துள்ளது. இதனால் காவல் ஆய்வாளர், ஓட்டுநர் ஆகியோர் காயமடைந்தனர். …