“போலியான லெட்டர் பேட் வைத்துக்கொண்டு, ஓ.பி.எஸ். போலி அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார்: ஜெயக்குமார்

சென்னை: “போலியான லெட்டர் பேட் வைத்துக்கொண்டு, ஓ.பி.எஸ். போலி அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே அதிமுகவில் இல்லை, இல்லாத ஒரு பதவிக்கு தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்” எனவும் கூறியுள்ளார். …

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை