போர் எதிரொலி: உக்ரைன் சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் தவித்த நிலையில் மீண்டும் டெல்லி திரும்பியது

டெல்லி: ரஷ்யா- உக்ரைன் போர் எதிரொலியாக உக்ரைன் சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் தவித்த நிலையில் மீண்டும் டெல்லி திரும்பியது. உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், போர் தொடங்கியதால் மீண்டும் டெல்லிக்கு திரும்பியது….

Related posts

மதகலவரத்தை தூண்ட முயற்சி பவன் கல்யாண் மீது மதுரை போலீசில் புகார்

திருப்பதியில் வேதமந்திரங்கள் முழங்க ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

சட்டீஸ்கரில் 36 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை: சிறப்பு படை போலீஸ் அதிரடி