போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்டு வான் இலக்குகளை தாக்கி அளிக்கும் நவீன ஏவுகணை: சோதனை வெற்றி

ஒடிசா: போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்டு வான் இலக்குகளை தாக்கி அளிக்கும் நவீன ஏவுகணை சோதனையில் வெற்றி பெற்றது. ஒடிசா அருகே சண்டிப்பூர் பகுதியில் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கியது. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட நவீன ஏவுகணையால் இந்திய கடற்படையின் வலிமை அதிகரிதுள்ளது.  …

Related posts

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு

கேதார்நாத்தில் பெண் பக்தருக்கு பாலியல் தொல்லை; 2 எஸ்ஐ சஸ்பெண்ட்