போரூர் அருகே போக்குவரத்து அதிகாரி வீட்டில் இருந்த 120 சவரன் நகை திருட்டு

மாங்காடு : போரூர் அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள போக்குவரத்து அதிகாரி பென்னட் வீட்டில் இருந்த 120 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. 120 சவரன் நகைகள் திருடுபோனதாக பென்னட் அளித்த புகாரின் பேரில் மாங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். …

Related posts

மெரினாவில் ரேபிடோ ஓட்டுநரிடம் போலீஸ் எனக்கூறி, ரூ.500, செல்போன் பறித்த ஒருவர் கைது!

நாம் தமிழர் கட்சி பிரமுகரின் முதல் கணவருக்கு வெட்டு; 2வது கணவர் உள்பட 4 பேர் கைது

சென்னை உள்பட பல இடங்களில் கைவரிசை; ஐடி அதிகாரிகள் போல நடித்து பணம் பறித்த 8 பேர் கும்பல் திருச்சி சிறையில் அடைப்பு