‘போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் போதை விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டார். கல்வி நிலையங்களில் நாளை முதல் 19ம் தேதி வரை போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் ஏற்படுத்தப்படும்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு