ஆலந்தூர்: ஆலந்தூர் எம்.கே.சாலை வங்கி வளாக கட்டிடத்தில் ஆம்பெட்டமைன் என்ற போதை பொருள் விற்ற திருச்சி நந்தகுமார்(23), ஆதம்பாக்கம் திருளாபதி(21), கன்னியாகுமரி விஜய்(27), அருண்குமார்(30) மற்றும் பெங்களூரில் இருந்த நைஜீரியாவை சேர்ந்த ஒன்ரா அகஸ்டின் ஜெசின் சுக்குடி(27) ஆகியோரை பரங்கிமலை போலீசார் கைது செய்தனர்….