போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆர்யன் கான் சம்மன் அனுப்பும் போது ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

மும்பை : போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான்  ஒவ்வொரு வாரமும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் முன்பு ஆஜர் ஆவதில் இருந்து மகாராஷ்டிரா உயர்நீதிமன்றம் விலக்கு அளித்தது. மேலும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு சிறப்பு அதிகாரிகள் சம்மன் அனுப்பும் போது ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது….

Related posts

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு: குஜராத்தில் பள்ளி உரிமையாளர் கைது

புனே அருகே புஷி அணைப்பகுதியில் உள்ள அருவியில் வெள்ளப்பெருக்கு: 2 பேர் உயிரிழப்பு

தாய்க்காக மரக்கன்று நட வேணும்: வானொலியில் மோடி உரை