போதிய மீன்கள் கிடைக்காததால் காசிமேடு சந்தையில் மீன்களின் விலை உயர்வு

சென்னை: மாண்டஸ் புயல் பாதிப்பை அடுத்து கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு போதிய மீன்கள் கிடைக்காததால், காசிமேடு சந்தையில் மீன்களின் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.700க்கு விற்ற வஞ்சிரம் ரூ.1200 ஆக உயர்வு; விரால் ரூ.400க்கும், சங்கரா ரூ.300க்கும் விற்பனை செய்யப்படுகிறது….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு