Monday, October 7, 2024
Home » போக்குவரத்து வழக்குகளில் ஆஜராக 48 வழக்கறிஞர்கள் நியமனம்

போக்குவரத்து வழக்குகளில் ஆஜராக 48 வழக்கறிஞர்கள் நியமனம்

by kannappan

சென்னை: தமிழக போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் கே.கோபால் வெளியிட்டுள்ள அரசாணை: போக்குவரத்துக் கழகங்கள் தொடர்பான வழக்குகளில் ஆஜராவதற்காக 48 வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில், மதுரை போக்குவரத்துக் கழகம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக 2 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், கும்பகோணம் போக்குவரத்துக் கழக (திருச்சி மண்டலம்) வழக்குகளில் ஆஜராக 11 வழக்கறிஞர்கள், மதுரை போக்குவரத்துக் கழக (திண்டுக்கல் மண்டலம்) வழக்குகளில் ஆஜராக 17 வழக்கறிஞர்கள், கோவை போக்குவரத்துக் கழக (ஈரோடு மண்டலம்) 8 வழக்கறிஞர்கள், விழுப்புரம் போக்குவரத்துக் கழக (திருவண்ணாமலை மண்டலம்) வழக்குகளில் ஆஜராக 5 வழக்கறிஞர்கள், மதுரை போக்குவரத்துக் கழக (மதுரை மண்டலம்) வழக்குகளில் ஆஜராக 5 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்….

You may also like

Leave a Comment

two × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi