போக்குவரத்து சீர்செய்யும்போது ஏற்பட்ட விபத்து: 2 போலீசார் பலி

நாமக்கல்: ராசிபுரம் அருகே போக்குவரத்து சீர்செய்யும்போது சுற்றுலா வேன் மோதியதில் எஸ்எஸ்ஐ மற்றும் காவலர் ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் புதுசத்திரம் சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர், தலைமை காவலர் தேவராஜன் ஆகியோர் பலியாகினர்….

Related posts

அக்.3 முதல் 12ம் தேதி வரை மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் மீண்டும் துவங்கிய ரோப் கார் சேவை: 5 நாளில் 1,230 பக்தர்கள் பயணம்

நாகை மாவட்டம், தோப்புத்துறை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல்