பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகே 2 தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகே 2 தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2 தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது. மக்கள் நடமாட்டத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஜெ.கிருஷ்ணகுமார் வழக்கு தொடர்ந்தார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை