பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களை உறவினர்களிடம் பேச அனுமதித்த 7 போலீசார் சஸ்பெண்ட்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களை உறவினர்களிடம் பேச அனுமதித்த 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு வரும் வழியில் உறவினர்களிடம் பேச அனுமதித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம், காவலர்கள் பிரபு, வேல்முருகன், ராஜ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். …

Related posts

உமா குமரன் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

உதகை குதிரை பந்தய மைதானம் மீட்கப்பட்ட நடவடிக்கையில் தலையிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி உயர் நீதிமன்றம் அருகே திமுக சட்டத்துறை ஆர்ப்பாட்டம்