பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவித்தார். செப்டம்பர் 7-ம் தேதி நீட் தேர்வுகள் வெளியாவதால் 10-ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு நடத்த முடிவு எடுக்கப்பட்டது. செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை 4 கட்டங்களாக பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறும் என தெரிவித்துள்ளார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்