பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் தாக்கப்பட்டவருக்கு ரூ.1லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: மாநில மனித உரிமைகள் ஆணையம்

சென்னை: பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் தாக்கப்பட்டவருக்கு ரூ.1லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சொத்து தகராறு குறித்த வழக்கில் ஜெயபாலன் என்பவரை காவல்த்துறையினர் தாக்கியதும், சார்புத்தன்மையுடன் செயல்பட்டதும் நிரூபணம் ஆகியுள்ளதாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்