சென்னை: பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் தாக்கப்பட்டவருக்கு ரூ.1லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சொத்து தகராறு குறித்த வழக்கில் ஜெயபாலன் என்பவரை காவல்த்துறையினர் தாக்கியதும், சார்புத்தன்மையுடன் செயல்பட்டதும் நிரூபணம் ஆகியுள்ளதாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. …