பொதுத்தேர்வுக்கு பிறகு 10,11,12-ஆம் மாணவர்களுக்கு 2022-23 கல்வியாண்டு ஜூன் மாதத்தில் தொடங்கும் என அறிவிப்பு

சென்னை: 2022-23 கல்வியாண்டு 10-ஆம் வகுப்பு மற்றும் +2 மாணவர்களுக்கு ஜூன் 13 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் +1 மாணவர்களுக்கு ஜூன் 24 முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  அறிவித்துள்ளார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை